திருப்பதியில் 15வது நவராத்திரி பிரம்மோத்ஸவம்
[ad_1]
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கடந்த 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது.
நவராத்திரி பிரம்மோத்ஸவ விழா வரும் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. நவராத்திரி பிரம்மோத்ஸவத்திற்கு கொடியேற்றமோ, கொடியிறக்கமோ கிடையாது. மேலும், திருவிழாவும் இருக்காது. மாறாக தங்க ரதம் மட்டுமே நடத்தப்படும்.
[ad_2]