devotional

மயூரநாதர் கோவில் கும்பாபிஷேகம்: மயூலாடுதுறைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்

[ad_1]

மயிலாடுதுறை: மயூலாடுதுறை மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான அபயபிரதாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 2005ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *