cinema

இனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்: கறாராக சொன்ன நடிகை நந்திதா

[ad_1]

அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா. அதன்பிறகு நெத்தீச்சல், முண்டாசுப்பட்டி, ஈழத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன்: நடிகை நந்திதா இனி திகில் படங்கள் வேண்டாம் நந்திதா ஸ்வேதா

இனி இது போன்ற கதைகள் வேண்டாம்..

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நந்திதா இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதுவும் திகில் தானா என்று நிருபர்கள் கேட்டதற்கு, இனி திகில் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன்: நடிகை நந்திதா இனி திகில் படங்கள் வேண்டாம் நந்திதா ஸ்வேதா

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *