ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை.. போட்டோ மூலம் விளக்கம் கொடுத்த நடிகை
[ad_1]
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் 2007 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
ஐஸ்வர்யா ராய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிஷேக்கை விவாகரத்து செய்யப் போகிறார். ஐஸ்வர்யா இல்லாமல் அபிஷேக் தனியாக பல இடங்களுக்கு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்த அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை. அதனால் விவாகரத்து பற்றிய வதந்திகள் வர ஆரம்பித்தன. ஆனால், இது குறித்து பச்சன் குடும்பத்தினர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
ஐஸ்வர்யா ராய் பதிவு செய்துள்ளார்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிஷேக் பச்சனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
[ad_2]