cinema

கௌதமிக்கு அந்த நோய்.. தெரிஞ்சுக்க கிட்ட…! கமலுடன் யாரும் இல்லை..அப்போது மகளால் ஏற்பட்ட சங்கடம்..? – NewsTamila.com

[ad_1]

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் நீண்ட காலம் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தனது மகளுக்காக கௌதமி இந்த திருமணத்தை மேற்கொண்டார். இவர்களது விவாகரத்து குறித்து செய்யாறு பாலு பேசியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் பேசியுள்ளதாவது, “கௌதமி அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தபோது கமலுடன் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு நடிகை கௌதமிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதிலிருந்து மீண்டு சினிமாவில் பணியாற்றினார்.

அவரது கணவர் நோய்வாய்ப்பட்டதால் அவரை விட்டுச் சென்றார். இந்த இக்கட்டான நேரத்தில் நடிகர் கமலின் நட்பும் ஆதரவும் கிடைத்தது. அதன் பிறகு அது காதலாக மாறி இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கவுதமியின் மகளுடனான உறவு குறித்து பலரும் பேசி வருகின்றனர். அதனால் மகளின் பெயர் பாதிக்கப்படும் நிலையில் நடிகர் கமலுடனான உறவை முறித்துக் கொள்வதாக நடிகை கவுதமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.” இவ்வாறு செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *