cinema

Nayanthara: பிரியாணி பண்றதுக்கு முன்னாடி நமாஸ்.. நயன் மீது மும்பை போலீசில் புகார்! – நடந்தது என்ன?-police complaint filed against nayanthara annapoorani for hurting hindu religious sentiments

[ad_1]

இந்த காட்சி இந்து மத சடங்குகளை புண்படுத்துவதாக கூறி சர்ச்சை எழுந்திருக்கிறது. கூடவே, படத்தில் நடிகர் ஜெய் ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று கூறியதும் பிரச்சினைக்கு வித்திட்டு இருக்கிறது. இவற்றை அடிப்படையாக வைத்து நயன்தாரா, ஜெய் படக்குழுவினர் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் ஆகியோரின் மீது இந்த புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *