வீட்டில் பிரசாதம்: சப்தபுரி – NewsTamila.com
[ad_1]
வீட்டில் எவ்வளவு சுவையாக சமைத்தாலும், கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் தனிச் சுவையுடன் இருக்கும். சிறியது அழகு என்பது போல, கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்படும் ஒன்றின் சுவைக்கு நிகரில்லை. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பிரசாதம் பிரசித்தி பெற்றது. வட இந்தியாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலிலும் இதுபோன்ற பல புகழ்பெற்ற பிரசாதங்கள் உள்ளன.
அங்கு தினமும் 100 வகையான நைவேத்தியம் தயாரிக்கப்படுகிறது. ஆறு கால பூஜையின் போதும் வழிபடுகிறார்கள். சென்னை வாசகி ராஜகுமாரி, ஜெகநாதரை தரிசித்து, அங்கு அளிக்கப்படும் பிரசாத முறைகளை அறிந்து கொண்டுள்ளார். “கோயிலின் சுவையை வீட்டிலேயே முழுவதுமாகப் பெற முடியாது, ஆனால் நீங்கள் முயற்சி செய்யலாம்” என்று சொல்லி, அவற்றில் சிலவற்றை சமைக்க கற்றுக்கொடுக்கிறார். ஜெகநாதர் கோயிலில் எண்ணெய்க்குப் பதிலாக நெய் பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதில்லை.
[ad_2]